ஜனநாயக இடதுசாரி முன்னணி திருகோணமலை மாவட்ட மகளிர் அணி தலைவியாக எம்.றைசா நியமனம்.


எப்.முபாரக்-

னநாயக இடது சாரி முன்னணியின் திருகோணமலை மாவட்டத்திற்கான மகளிர் அணித் தலைவியாக மஹ்ரூப் - றைசா என்பவரை கட்சியின் அதியுயர் பீடம் சகல அதிகாரங்களுடன் கடந்த (06) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனநாயக இடதுசாரி கட்சியின் தேசிய தலைவரும் ,, நீர் வழங்கல் துறை அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார முன்னிலையில் நீர்ப்பாசன அமைச்சின் திணைக்கள காரியாலயத்தில் பிரத்தியோக செயலாளர் சரத் ரனசிங்க அவர்களிடமிருந்து. (19-07-2021) திகதியிடப்பட்ட இந் நியமனத்த)பெற்றுக் கொண்டார்.

இவர் மூதூர் ஆணைச்சேனை ஜாயா நகரைச் சேந்த ஒரு சமூக சேவகி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :