மேல் மாகாண வாகன வருமான உத்தரவூ பத்திரங்களை வழங்கும் பணி ஓகஸ்ட் 31 வரை இடைநிறுத்தம்



மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கான வருமான உத்தரவூ பத்திரங்களை வழங்கும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
கொவிட்-19 பரவல் நிலை காரணமாக, மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கான வருமான உத்தரவூ பத்திரங்களை வழங்கும் பணிகள் இன்று (12) முதல் எதிர்வரும் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் சந்திமா திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் ,குறிப்பிட்ட காலப்பகுதியில் காலாவதியாகும் வாகனங்களுக்கான வருமான உத்தரவூ பத்திரங்களை மீண்டும பெற்றுக் கொள்ளும்போது ,செப்டெம்பர் 30ஆம் திகதி வரையில் அபராதம் அறவிடப்படமாட்டாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.motortraffic.wp.gov.lk/ என்ற இணையத்தளத்தின் மூலமாக, வாகன வருமான உத்தரவூ பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :