நாட்டை முடக்க அரசாங்கம் தயக்கம்: அஜித் நிவார்ட்டின் மகனின் திருமணமா காரணம்?



J.f.காமிலா பேகம்-
நாட்டில் கொரோனா தொற்று உக்கிரமடைந்து வரும் நிலையில், பொது முடக்கத்தை அரசாங்கம் அமுல்படுத்தாமல் இருப்பது பற்றி சமூக வலைத்தளங்களில் பல விமர்சனம் எழுந்துள்ளது.

அந்த வகையில், நிதி முதலீட்டு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கபிராலின் மகனது திருமணம் அண்மையில் நடைபெற உள்ளது.

நாட்டில் பொது முடக்கம் அறிவிக்காதிருக்க இதுவே காரணம் என்றும் சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த குற்றச்சாட்டை அஜித் நிவார்ட் நிராகரித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :