J.f.காமிலா பேகம்-சிறுவர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள இடங்கள் மற்றும் நபர்களை கைது செய்யும் வகையிலான விசேட தேடுதல் நடவடிக்கையொன்று மேல் மாகாணத்தில் இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
உரிய வயதை பூர்த்தி செய்யாத சிறார்களை வேலைக்கு அமர்த்தியுள்ள நபர்கள் மற்றும் குழுக்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அஜித் ரோஹண குறிப்பிடுகின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment