திருக்கோவில் தவிசாளர் தனிமைப்படுத்தலில்..



வி.ரி.சகாதேவராஜா-
திருக்கோவில் பிரதேசசபைத் தவிசாளர் இ.வி.கமலராஜன் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அவரது புதல்வனுக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்ட காரணத்தினால் தவிசாளரது குடும்பம் தினமைப்படுத்தப்பட்டிருந்தது.

கொவிட் தொற்றுக்கிலக்கான அவரது புதல்வன் அக்கரைபப்ற்று ஆதாரவைத்தியசாலை கொவிட் விசேட பிரிவில் பத்துதினங்கள் தனிமைப்படுத்தப்பட்டு நேற்று குணமாகிவீடு வந்துள்ளார்.

தவிசாளரின் தனிமைப்படுத்தல் நாளை 27ஆம் திகதி நீக்கப்படுகிறதென சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :