யாழ் லக்சன்-கருகம்பனை தமிழ் மன்றம் சனசமூக நிலையம், இந்து இளைஞர் கழகம், இந்து இளைஞர் விளையாட்டுக்கழகம் ஆகியன இணைந்து நடாத்தும் 15வது மாபெரும் இரத்த தான முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 முதல் மாலை 3.30 மணி வரை கருகம்பனை கலாச்சார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
தற்போது நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையினால் குருதித்தட்டுப்பாடு நிலவிவருவதால் தன்னார்வ குருதிக்கொடையாளர்களை இவ் இரத்த தான நிகழ்வில் கலந்துகொண்டு தங்களது பங்களிப்பை வழங்குமாறுஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment