யாழில் சூம் தொழினுட்பத்தினூடாக அதிபர் சிவாஜி வீதி திறந்து வைப்பு!



யாழ் லக்சன்-
லிகாமம் தெற்கு பிரதேச மக்களின் வேண்டுகோளிற்கமைய வலி தெற்கு பிரதேச சபையின் ஏகோபித்த தீர்மானத்தின் அடிப்படையில் களவியாவத்தை எனும் வீதி அதிபர் சிவாஜி வீதி என பெயர் மாற்றம் பெற்றுள்ளது.

இவ் வீதியானது திறக்கும் நிகழ்வு சூம் தொழினுட்பத்தினூடாக இடம்பெற்று அதிபர் சிவாஜி அவர்களின் பாரியார் அவர்களால் நேற்றுமுன்தினம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :