மத்திய மாகாண கல்விப் பணிப்பாளராக அமரசிறி பியதாஸ



தலவாக்கலை பி.கேதீஸ்-
த்திய மாகாண கல்வி திணைக்களத்தின் கல்விப் பணிப்பாளராக திரு.அமரசிறி பியதாஸ நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய ஈ.பி.டி.கே. ஏக்கநாயக்க அண்மையில் ஓய்வு பெற்றதையடுத்து இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 28.5.2021 மத்திய மாகாண கல்வி திணைக்களத்தில் கல்விப் பணிப்பாளராக தமது கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக நுவரெலியா கல்வி வலயத்தின் வலய கல்வி பணிப்பாளராக கடமையாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :