அதிர்ந்தது கண்டி மருத்துவமனை- நேற்று 9 பேர் கொரோனாவுக்கு பலி!



J.f.காமிலா பேகம்-
ண்டி தேசிய வைத்தியசாலையில் நேற்று அதிகூடிய கொரோனா மரணங்கள் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

நேற்று மாத்திரம் 09 பேர் கொரோனா வைரஸினால் உயிரிழந்திருக்கின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இவ்வாறு உயிரிழந்த அனைவரும் 70 வயதைக் கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்களுக்கமைய, வத்தேகம பகுதியைச் சேர்ந்த 03 பேர், தலாத்து ஓயாவைச் சேர்ந்த 03 பேர், கடுகன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 02 பேர், கேகாலையைச் சேர்ந்த ஒருவர் என 09 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :