எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
அக்கரைப்பற்று தேசிய பாடசாலை பிரதி அதிபர் எம்.பி.செயினுலாப்தீன் அவர்களின் ஏற்பாட்டில் கல்லூரி முதல்வர் ஏ.பி.முஜீன் அவர்களின் தலைமையில் மாணவத்தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி பட்டறை கல்லூரி ஆராதனை மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது.
இப்பட்டறையில் அக்கரைப்பற்று ஆசிரியர் அபிவிருத்தி நிலைய உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.லாபிர் , அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய சமூக குழுக்களுக்கான பொறுப்பதிகாரி முஹம்மட் சதாத் , இராணுவ கெடட் மேஜர் கே.எம்.தமீம் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment