பருப்பிலும் புற்றுநோய்-இலங்கை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி



J.f.காமிலா பேகம்-
புற்றுநோய் ஏற்படுத்தக் கூடிய எல்படோஸின் அடங்கிய பருப்புத் தொகை இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை மாவட்டம் வெலிகம பிரதேசத்தில் இந்த பருப்புத் தொகையானது, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்பின்னர் அரச பகுப்பாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நடத்திய பரிசோதனைனயில் குறித்த பருப்பு வகையில் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய கலவை இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கின்றது என்று வெலிகம பிரதான பொது சுகாதார பரிசோதகர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
அதனைத் தொடர்ந்து குறித்த வர்த்தக நிலையத்தில் இருந்த 3000 கிலோ பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :