குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்காக கட்டப்பட்ட வீடுகளை கையளிக்கும் நிகழ்வுகள்



எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
ரசாங்கத்தின்" ஒரு கிராமத்திற்கு ஒரு வீடு "திட்டத்திற்கு அமைய மத்திய முகாமில் உள்ள குடும்பங்களுக்காக கட்டப்பட்ட வீடுகள் , அம்பாறை மாவட்டத்தின் உஹன பிரதேச செயலக பிரிவில் உள்ள கெமுனுபுர கிராமம் மற்றும் விஜயபுர கிராமம், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்காக கட்டப்பட்ட வீடுகளை கையளிக்கும் நிகழ்வுகள் அண்மையில் இடம்பெற்றது.
வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில்
அப்பகுதியின் பிரதேச சபையின் உறுப்பினர்கள், மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் திருமதி சந்திர தேவரபெருமா, தேசிய வீட்டுவசதி மேம்பாட்டு ஆணையத்தின் அம்பாறை மாவட்ட அதிகாரிகள் , பயனாளிகள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :