ஏறாவூர் செய்தியாளர்-
கொவிட் தொற்றினால் மரணமடையும் முஸ்லிம்களின் உடலங்களை நல்லடக்கம் செய்ய அனுமதிப்பதாக சஜித் பிரேமதாச தலைமையிலான தரப்பினரோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியினரோ கடந்த தேர்தல்களின்போது எதுவித உறுதியான கருத்தையும் தெரிவிக்கவில்லையென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
அரசியல் யாப்பின் 20 ஆவது திருத்திற்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கும்போது தற்போதைய அரசாங்கத்துடன் மேற்கொண்ட சினேகபூர்வ பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கவேண்டும் என்ற ஒரே ஒரு கோரிக்கையையே முன்வைத்ததாகவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு ஏறாவூரில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் கருத்துத்தெரிவித்தார்.
மாகாண சபை முறைமையை இல்லாதொழித்தமை தொடர்பிலும் கருத்துக் கூறினார்.
அரசியல் யாப்பின் 20 ஆவது திருத்திற்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கும்போது தற்போதைய அரசாங்கத்துடன் மேற்கொண்ட சினேகபூர்வ பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கவேண்டும் என்ற ஒரே ஒரு கோரிக்கையையே முன்வைத்ததாகவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு ஏறாவூரில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் கருத்துத்தெரிவித்தார்.
மாகாண சபை முறைமையை இல்லாதொழித்தமை தொடர்பிலும் கருத்துக் கூறினார்.
0 comments :
Post a Comment