இன்று கறுப்பு ஞாயிறு அனுஷ்டிப்பு..

J.f.காமிலா பேகம்-

ஸ்டர் தாக்குதலை நடத்தியோர், அதற்கு உதவியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் கறுப்பு ஞாயிறு அனுஷ்டிக்கப்படுகிறது.

கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இதற்கான அழைப்பை அண்மையில் வெளியிட்டார்.

இந்நிலையில் எதிர்வரும் ஈஸ்டர் தினத்திற்கு முன் நீதி கிடைக்காவிட்டால் இப்போராட்டம் நாடு முழுவதும் கறுப்பு போராட்டமாக வெடிக்கும் என்றும் கர்தினால் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :