கொரோன தொற்றாளர் சென்ற மதுபானசாலைக்கு பூட்டு நால்வர் சுயதனிமையில்..

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-

லவாக்கலை நகரிலுள்ள மதுபான விற்பனை நிலையமொன்று 07/03/2021 முதல் 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளது

நகர மத்தியிலுள்ள குறித்த மதுபான விற்பனை நிலையத்திற்கு சென்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்தே அங்கு வேலை செய்யும் நால்வரை சுயதனிமைக்குற்படுத்தப்பட்டு மதுபானசாலையும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதர பரிசோதகர் தெரிவித்தார்.

மேலும் தொற்றுக்குள்ளான நபர் தலவாகலை நகரில் பல பகுதிகளுக்கும் சென்றுள்ளமை தெரிய வந்ததையடுத்து தலவாகலை லிந்துலை நகரபையூடாக நகரிற்கு தொற்று நீக்கி தெளிக்கப்பட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :