தலவாக்கலை நகரிலுள்ள மதுபான விற்பனை நிலையமொன்று 07/03/2021 முதல் 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளது
நகர மத்தியிலுள்ள குறித்த மதுபான விற்பனை நிலையத்திற்கு சென்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்தே அங்கு வேலை செய்யும் நால்வரை சுயதனிமைக்குற்படுத்தப்பட்டு மதுபானசாலையும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதர பரிசோதகர் தெரிவித்தார்.
மேலும் தொற்றுக்குள்ளான நபர் தலவாகலை நகரில் பல பகுதிகளுக்கும் சென்றுள்ளமை தெரிய வந்ததையடுத்து தலவாகலை லிந்துலை நகரபையூடாக நகரிற்கு தொற்று நீக்கி தெளிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment