பயிலுநர்களை அரச நிறுவனங்களில் மற்றும் அரச பாடசாலைகளில் பயிற்சிக்காக இணைப்புச்செய்வதற்கான விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை



எப்.முபாரக்-
மூதூர் பிரதேச செயலகத்தில் புதிதாக இணைப்புச் செய்யப்பட்டுள்ள பட்டதாரி மற்றும் டிப்ளோமாதாரி பயிலுநர்களை அரச நிறுவனங்களில் மற்றும் அரச பாடசாலைகளில் பயிற்சிக்காக இணைப்புச்செய்வதற்கான விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று(2021.01.06) காலை ஆரம்பிக்கப்பட்டது.

கொரொனா பாதுகாப்பு வழிமுறைகள் பேணப்பட்டு கட்டம் கட்டமாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாறக், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் பி.அறபாத் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ஏ.அலாவுத்தீன் ஆகியோர் கலந்துகொண்டு பயிலுநர்களுக்கு இது தொடர்பாக தெளிவுபடுத்தல்களை வழங்கினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :