அம்பாறையில் பொங்கல் பண்டிகை களையிழந்துள்ளது





பாறுக் ஷிஹான்-
ம்பாறை மாவட்டத்தில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை களையிழந்துள்ளதை காண கூடியதாக இருந்தது.

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அடை மழை காரணமாக வெள்ளம் என்பன இப்பகுதி மக்களை பெரும் சிரமங்களுக்கு உள்ளாக்கியுள்ளன.

இதனால் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து சைவ ஆலயங்களிலும் மட்டுப்படுத்தமட்டில் பூஜை வழிபாடுகள் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாளை (14)ஆரம்பமாகவுள்ள குறித்த திருநாளை தற்போதைய சூழ்நிலையினால் பெருந்திரளான பக்தர்கள் ஆர்வமின்றி அன்றாட செயற்பாடுகளில் ஈடுபடுவதை அவதானிக்க முடிந்தது.

மேலும் இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை, பாண்டிருப்பு ,நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, காரைதீவு ,சம்மாந்துறை ,அக்கரைப்பற்று, பகுதிகளில் உள்ள தற்காலிக சந்தைகளில் கரும்பு தேங்காய் பொங்கல் பானை என்பன விற்பனை செய்யப்படுவதை காண முடிந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :