அவுஸ்திரேலியாவில் இலங்கை முஸ்லிம்கள் ஜனாசா எரிப்புக்கு எதிராக கண்டன பேரனி




ஹஸ்பர் ஏ ஹலீம்-
வுஸ்திரேலியா சிட்னி நிவ் சவ்த் வேல்ஸ் (NSW)மானிலத்தில் இயங்கிவரும் (அவுஸ்ரேலியா இலங்கை முஸ்லிம் சம்மேளனம்) (ALMA) நிறுவாகத்தின் ஏற்பாட்டில் இன்று(10) ஞாயிற்றுக்கிழமை காலை 10:00am-3:00pmமணிவரை , இலங்கை முஸ்லிம்களின் COVID-19 காரணமாக உயிரிழக்கும் ஜனாஸாக்களை எரிக்கப்படுவதற்கு எதிர்பை தெரிவித்து அவுஸ்ரேலியா வாழ் இலங்கை முஸ்லிம் என்ற வகையில் அமைதியான முறையிலும் சகோதர உணர்வுகளுடன் கண்டன வாகன பேரனியும் துஆப் பிராத்தனையுடன் இடம் பெற்றது.

இதில் பெரும்பாலான அவுஸ்திரேலிய வாழ் இலங்கை முஸ்லிம்கள் பங்கேற்றார்கள் வாகன ஊர்வலம் மூலமாக ஜனாசா எரிப்புக்கு எதிராக ஒவ்வொருவரும் வாகனங்களில் ஜனாசா எரிப்புக்கு எதிராக விழிப்புணர்வு ஸ்டிக்கர்களையும் ஒட்டியவாறு எதிர்ப்பில் ஈடுபட்டார்கள். ..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :