திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் தைப்பொங்கல் விழா இடம் பெற்றது. குறித்த தைப்பொங்கல் நிகழ்வானது இன்று (20) தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்றுள்ளது.சூரியனுக்கும் உழவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் ஒரு கடப்பாடாக தைத் திருநாள் கொண்டாடப்படுகிறது. பிரதேச செயலக வளாகத்தில் இடம் பெற்ற தைப்பொங்கல் நிகழ்வில் மூவினங்களையும் சேர்ந்த அரச உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment