இறந்த நிலையில் சிறுத்தையில் உடல் மீட்பு



நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
ட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெதண்டி மால்புறோ டிவிசனில் சிறுத்தையொன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர் .
தொழிலாளர்கள் தேயிலை மலைக்கு வேலை சென்ற போதே 06/01/2021 காலை சிறுத்தை குடியொன்று இறந்து கிடைப்பதை கண்டுள்ளனர்
இதனையடுத்து அட்டன் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு இறந்த சிறுத்தை குட்டியை மீட்ட பொலிஸார் நல்லத்தண்ணி வன பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன் சிறுத்தை எவ்வாறு இறந்து என்பது தொடர்பில் விசாரைணை முன்னெடுப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :