நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
2021ஆம் ஆண்டில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்க வேண்டி மலையக மக்கள் விழிபாடுகளிலும் பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர்
சுகாதார வீதிமுறைக்கமைய தெரிவு செய்யப்பட்ட அளவிலானோர் சகல் தோட்ட ஆலயங்களிலிலும் நகர ஆலயங்கள், தேவாலயங்கள், விகாரைகளிலும் இடம்பெற்ற பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆயத்தின் பிரதான குருக்கல் பிரமஸ்ரீ சர்வானந்த குருக்கல் தலைமையில் 01/01/2021 காலை விசேட வழிபாடுகள் பெற்றதுடன் , அட்டன் நீக்ரோதாமய விகாரையில் ஆசீர்வாதமும் , அட்டன் சிலுவை தேவாலயத்திலும் அருட்தந்தை நியூமன் பெரோரா தலைமையில் பிராத்தனைகளும் இடம்பெற்றது
0 comments :
Post a Comment