2021 வரவேற்று மலையகத்தில் வழிபாடுகள்


நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-

2021
ஆம் ஆண்டில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்க வேண்டி மலையக மக்கள் விழிபாடுகளிலும் பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர்

சுகாதார வீதிமுறைக்கமைய தெரிவு செய்யப்பட்ட அளவிலானோர் சகல் தோட்ட ஆலயங்களிலிலும் நகர ஆலயங்கள், தேவாலயங்கள், விகாரைகளிலும் இடம்பெற்ற பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆயத்தின் பிரதான குருக்கல் பிரமஸ்ரீ சர்வானந்த குருக்கல் தலைமையில் 01/01/2021 காலை விசேட வழிபாடுகள் பெற்றதுடன் , அட்டன் நீக்ரோதாமய விகாரையில் ஆசீர்வாதமும் , அட்டன் சிலுவை தேவாலயத்திலும் அருட்தந்தை நியூமன் பெரோரா தலைமையில் பிராத்தனைகளும் இடம்பெற்றது

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :