தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமால் புஞ்சிஹேவா



J.f.காமிலா பேகம்-
தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமால் ஜி புஞ்ஜிஹேவா கடமைகளை நாளைய தினம் பொறுப்பேற்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும்,தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக H.M.MOHAMAD, S.B.DIVARATNA, KPP.PATHIRANA மற்றும் ஜீவன் தியாகராஜா ஆகியோர் நியமிக்கபட்டுள்ளதுடன், அவர்களும் நாளைய தினம் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் குறித்து கடந்த காலங்களில் பல விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில், அதில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :