பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதனையடுத்து அப்பிரதேசம் முற்றாக முடக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி இ.ஸ்ரீதர் அவர்களின் பணிப்புரைக்கமையவும் மட்டக்களப்பு மாவட்ட சுதேச மருத்துவ உற்பத்திப் பிரிவின் வைத்தியப் பொறுப்பதிகாரி டாக்டர் திருமதி வீ.அனெஸ்டின் அவர்களின் வழிகாட்டலுக்கமையவும் இந்நோயெதிர்ப்பு சக்தி குடிநீர்ப்பானம் வழங்கப்பட்டதாக டாக்டர் பஸ்னா பேகம் தெரிவித்தார்.
சுதேச ஆயுர்வேத நோயெதிர்ப்பு சக்தி பானத்தை வழங்குவதற்காக அப்பிரதேச பொது சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நஸீர் மற்றும் 206/C மொகிதீன் சனசமூக நிலையம் தலைவர் ஏ.ஜி.அஸ்லம்
ஆகியோர்களின் உதவியுடன் இவ்வுடல் தேற்றிக் குடிநீர்ப்பானம் வழங்கப்பட்டது.
0 comments :
Post a Comment