கல்முனை நிப்ராஸ் அவர்களினால் நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு



பாறுக் ஷிஹான்-
னாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘’செளபாக்கியத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்துக்கமைவாக, வறுமை இல்லாத இலங்கையை உருவாக்குதல், எனும் பிரதான குறிக்கோளின் அடிப்படையில் ஒரு லட்சம் தொழில்வாய்ப்புக்களை வழங்கும் விசேட வேலைத்திட்டத்தில், முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்டவர்க்ளுக்கான நாடு பூராகவும் நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனகடிதங்கள் அம்பாறை மாவட்ட நாடளுமன்ற உறுப்பினரும் ,வன ஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமல வீர திஸ்ஸாநாயக்க அவர்களின் வழிகாட்டலில் அமைச்சரின் இணைப்பாளர் எம்.வை.எம். நிப்ராஸ் அவர்களினால் நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இணைப்பாளரின் கல்முனை காரியாலயத்தில் நேற்று(27) இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :