குருநாகல் மாவட்டத்தில் மேலும் பல இடங்களுக்கு ஊரடங்கு சட்டம்



M.I.இர்ஷாத்-

நாட்டின் மேலும் சில பிரதேசங்களுக்கு தனிமைப்படுத்தும் ஊடரங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குருநாகல் மாவட்டத்திலுள்ள நாரம்மபல, குளியாப்பிட்டிய, பன்னல, கிரிஉல்ல மற்றும் தும்மலசூரிய ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, குளியாப்பிட்டியவில் மாத்திரம் இதுவரை 25 கொரோனா வைரஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :