பி.சி.ஆர் பரிசோதனை ஏமாற்று வித்தை?

M.I.இர்ஷாத்-

லங்கையில் நடத்தப்படும் பி.சி.ஆர் பரிசோதனை முற்றுமுழுதானா ஏமாற்று நடவடிக்கை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஆய்வக சங்கத்தின் தலைவரான ரவி குமுதேஷ் இந்த பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

பி.சி.ஆர் பரிசோதனை என்பது இன்று மாபியாவாக உருவெடுத்த விட்டது என்றும் இதற்கு சுகாதார அமைச்சும் உடந்தை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஊடகமொன்றுக்கு நேற்று வழங்கிய நேர்காணலில் அவர் இந்த தகவல்களை வெளியிட்டார்.

அரசாங்கம் இன்று தொற்று சமூகத்தில் பரவிவிட்டது என்பதை கூற மறுப்பதாக சுட்டிக்காட்டிய அவர், பி.சி.ஆர் பரிசோதனையை நடத்த ஒரு முறையான சூத்திரம் அரசாங்கத்திற்கு கிடையாது என்றும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :