20ஆவது திருத்த யோசனைக்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம்- உச்சநீதிமன்றம் அறிவிப்பு


J.f.காமிலா பேகம்-

20ஆவது திருத்த யோசனையில் உள்ள 3,5,14 மற்றும் 22 ஆகிய பிரிவுகளை நிறைவேற்ற வேண்டுமென்றால் பொதுமக்கள் கருத்துக் கணிப்புக்கு இடப்பட வேண்டும் என்கிற வியாக்கியானத்தை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது.

ஏனைய பிரிவுகளுக்கு நாடாளுமன்ற பெரும்பான்மை பலத்துடனான அங்கீகாரமே போதுமானது எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்திருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

20ஆவது திருத்த யோசனை குறித்த உச்சநீதிமன்றின் முடிவினை சபாநாயகர் நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தபோது இதனைக் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :