J.f.காமிலா பேகம்-
20ஆவது திருத்த யோசனையில் உள்ள 3,5,14 மற்றும் 22 ஆகிய பிரிவுகளை நிறைவேற்ற வேண்டுமென்றால் பொதுமக்கள் கருத்துக் கணிப்புக்கு இடப்பட வேண்டும் என்கிற வியாக்கியானத்தை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது.
ஏனைய பிரிவுகளுக்கு நாடாளுமன்ற பெரும்பான்மை பலத்துடனான அங்கீகாரமே போதுமானது எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்திருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
20ஆவது திருத்த யோசனை குறித்த உச்சநீதிமன்றின் முடிவினை சபாநாயகர் நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தபோது இதனைக் கூறினார்.
0 comments :
Post a Comment