கொழும்பு வைத்தியசாலையில் குவியும் சடலங்கள்



J.f.காமிலா பேகம்-
கொழும்பு – களுபோவில வைத்தியசாலையின் சவச் சாலையில் குவிந்துகிடக்கும் சடலங்கள் குறித்து பொலிஸார் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.
சுமார் 27 சடலங்கள் இவ்வாறு சவச்சாலையில் குவிந்திருப்பதாக வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

முறையான மரண விசாரணையின் பின் சம்பந்தப்பட்டவர்களுக்கு சடலங்களைக் கையளிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்காததினால், சடலங்கள் சவச்சாலையில் குவிந்திருப்பதாகவும் ஊழியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :