தேசிய மீலாத் தின கொடியேற்றல் ஆரம்பம்.


எம்.எச்.எம்.றஸான்-

தேசிய மீலாத் தினத்தினை ஆரம்பிக்கும் முகமாக 2020.10.18ஆம் திகதி இன்று சாய்ந்தமருது அல்- வாஹிதியா அரபிக் கல்லூரியில் சங்கைக்குரிய மகான் அஸ் ஸெய்க் குதுப்புனா அப்துல் வாஹித் மௌலானா அவர்களின் மக்காமில் கொடி ஏற்றிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அஸ் ஸெய்யித் எஹியா மௌலானா அவர்களின் முன்னிலையில் சாய்ந்தமருது வாஹித்தியா அமையத்தின் தலைவர் கௌரவ மாநகர சபை உறுப்பினர் சப்ராஸ் மன்சூர் , உலமாக்கள், SYF அமைப்பினர்கள் மற்றும் நிருவாகிகள் உற்பட இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :