சிறப்பாக நடைபெற்ற சம்மாந்துறை தீ மிதிப்பு வைபவம்!

காரைதீவு சகா-

ரலாற்றுப்பிரசித்திபெற்ற சம்மாந்துறை பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த தீமிப்புவைபவம் ஆலய தர்மகர்த்தா எஸ்.சுப்பிரமணியம் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

முன்னாள் கப்புகனார் கே.பாஸ்கரன் வழிகாட்டலில் பிரதம பூசகர் கு.லோகேஸ் முன்னிலையில் நேற்று(17) இத்தீமிதிப்பு வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

நேற்று அதிகாலையில் தீமிதிப்பிற்கான சடங்குகள் ஆரம்பமாகி காலை 6மணியளவில் தீமிதிப்பு நடைபெற்றது.சுமார் 800 பக்தர்கள் தீமிதிப்பீலீடுபட்டனர்.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ பக்திப்பரவசத்துடன் தீமிதிப்பு வைபவம் இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :