கலாநிதி.ஜனகனின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வு...!



ரத்மலானை இந்துக் கல்லூரியில் அமைந்துள்ள சக்தி சிறுவர் இல்லத்தில் சர்வதேச சிறுவர் தின  நிகழ்வுகள் நேற்று வெகு சிறப்பாக இடம்பெற்றன.
கலாநிதி வி.ஜனகனின் அனுசரணையில் சிறுவர் தின நிகழ்வுகள் நடைபெற்றதுடன், மாணவர்களுக்கு  கற்றல் உபகரணங்களும், அன்பளிப்புகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது, சிறார்களின் கல்வி செயற்பாடுகளையும் அவர்களுக்குகான தேவைகள் தொடர்பாகவும் கலாநிதி வி.ஜனகன் கேட்டறிந்து கொண்டார்.
மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், தான் கடந்து வந்த பாதை எத்தகையது என்பது பற்றி மாணவர்களிடன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுடன், எந்த சந்தர்ப்பத்திலும் இதயத்தை கேட்டுதான் எந்தவொரு செயற்பாடையும் முன்னெடுப்பேன் என்று அவர் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :