ஹொரணையில் கொரோனா- மூடப்பட்ட 5 வார்டுகள்..

J.f.காமிலா-

ளுத்துறை – ஹொரண பிரதேசத்திலும் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் இவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த நபர் மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலையில் தொழில்புரிந்தவர் என்பதுடன் அவரது மனைவி ஹொரண வைத்தியசாலையில் தாதியாக சேவையாற்றி வருபவர்.

அதன் காரணமாக அந்த வைத்தியசாலையின் 05 நோயாளர் அறைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :