குருநாகல் குளியாப்பிட்டிய பிரதேசத்தில் 4 கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளன.
இதன்படி அன்னேறுவ, பல்லேவல, கய்யால, ஊறுவல ஆகிய இடங்களே முடக்கம் செய்யப்பட்டுள்ளன.
குறித்த பகுதிகளில் 11 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
திருமண நிகழ்வு ஒன்றில் இவர்கள் கலந்து கொண்டனர் என்றும் அதன் பின்னரே தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
இவர்களில் மணமகனும் உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
0 comments :
Post a Comment