குளியாப்பிட்டியவில் 4 கிராமங்கள் Lockdown!

J.f.காமிலா பேகம்-

குருநாகல் குளியாப்பிட்டிய பிரதேசத்தில் 4 கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இதன்படி அன்னேறுவ, பல்லேவல, கய்யால, ஊறுவல ஆகிய இடங்களே முடக்கம் செய்யப்பட்டுள்ளன.

குறித்த பகுதிகளில் 11 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

திருமண நிகழ்வு ஒன்றில் இவர்கள் கலந்து கொண்டனர் என்றும் அதன் பின்னரே தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

இவர்களில் மணமகனும் உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :