ஜனாதிபதியை கொலை செய்வதாகக் கூறிய பொடி லெஸியின் வாக்குமூலம்

ஜே.எப்.காமிலா பேகம்-

னாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட பலரை கொலை செய்வதாக எச்சரித்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள, பிரபல பாதாள உலகத் தலைவனான பொடி லெஸி என்கிற நபரை எதிர்வரும் ஒக்டோபர் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த நபர் இன்று முற்பகல் மிகுந்த பாதுகாப்புடன் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

விசாரணையின்போது அப்படிப்பட்ட அச்சுறுத்தலை தாம் செய்யவில்லை என்று கண்ணீர்மல்க பொடி லெஸி கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :