சுற்றுலாத்துறை தொடர்பான கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் வைபவமும்



ஹஸ்பர் ஏ ஹலீம்-
மூக மட்ட அடிப்படையிலான சுற்றுலாத்துறை தொடர்பான உற்பத்திப்பொருட்களின் கண்காட்சி மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று(24) திருகோணமலையில் நடைபெற்றது.
இலங்கைக்கான அவுஸ்த்திரேலியா உயர்ஸ்த்தானிகர் டேவிட் ஹொல்லி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர்.
சுற்றுலாத்துறை தொடர்பான பயிற்சிகளை நிறைவுசெய்த 26 பேருக்கு இதன்போது சுற்றுலா வழிகாட்டிக்கான அனுமதிப்பத்திரம் மற்றும் அடையாள அட்டை இதன்போது கிழக்கு மாகாண சுற்றுலாப்பணியகத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கான நிதி உதவியை அவுஸ்த்திரேலியன் எய்ட் நிறுவனம் வழங்கியது.இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி)எம்.ஏ.அனஸ், கிழக்கு மாகாண சுற்றுலாபணியகத்தின் தலைவர் ஹரிபிரதாப் ,திணைக்கள தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :