மாத்தறையில் ரஷ்ய பிரஜைக்கு கொரோனா- பலரிடம் பரிசோதனை



J.f.காமிலா பேகம்-
மாத்தறை பிரதேசத்தில் கொரோனா அச்சம் ஏற்பட்டுள்ளது.
மாத்தறையிலுள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து இன்று காலை ரஷ்யாவுக்கு செல்லவிருந்த ரஷ்யப் பிரஜைக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று காலை அந்த நபர் தனியார் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். அதன் அறிக்கை வெளிவந்த நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவர் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்த ஊழியர்கள், ரஷ்யப் பிரஜை பயணித்த முச்சக்கர வண்டி சாரதிகள், அவர் நெருங்கிப் பழகிய நபர்கள் என 100 பேர்வரை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் பலர் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :