சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.



எப்.முபாரக்-
கிண்ணியா-03 மத்திய பள்ளி வீதி, வசித்து வருகின்ற சராப்தீன் நஸீரா என்பவர் உயர் நீதிமன்றத்தின் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
இலங்கை அதிபர் சேவை தரமுடைய இவர் கிண்ணியா மத்திய கல்லூரியில் பிரதி அதிபராக கடமையாற்றியதோடு தற்போது கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பிரதி அதிபராகவும் கடமையாற்றுகிறார்.

கிண்ணியா பிரதேசத்தில் அதிபர் சேவை தரமுடைய ஒரே ஒரு சட்டத்தரணியான ஓய்வுபெற்ற கிராம சேவை அதிகாரியான எம்.எச். சராப்தீன் மற்றும் உம்மு ஜெமீலா ஆகியோரின் கனிஷ்ட புதல்வியும்
இவர் சமூக ஆர்வலரான ஏ.எல்.எம்.நஜாத் ஆசிரியரின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :