கிண்ணியா கண்டலடியூற்று பிரதேசத்தில் இரானுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் தனியார் காணியை விடுவிக்க நடவடிக்கை


எப்.முபாரக்-

கிண்ணியா கண்டலடியூற்று பிரதேசத்தில் இரானுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் 18 குடும்பங்களுக்குச் சொந்தமான தனியார் காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 இன்று (4)திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மாவட்ட இரானுவக் கட்டளைத் தளபதி (GOC) மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து பேசியதையடுத்து கட்டைபரிச்சான் முகாமுக்கு பொறுப்பான கட்டளைத் தளபதி பிரிகேடியர் சாந்த பெரேரா நேரடியாக சம்மந்தப்பட்ட காணிக்கு விஜயம் செய்து பார்வையிட்டு அக்காணியை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :