22வது கொடகே தேசிய சாகித்திய விருது விழா வியாழக்கிழமை (10) மாலை கொழும்பு 7.இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடை பெற்றபோது மங்கள விளக்கை கொடகே நிறுவன தலைவர் எஸ்.சிரிசுமன கொடகே டவர் ஹோல் நிதியத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் புரவலர் ஹாசிம் உமர் ஆகியோர் இணைந்து ஏற்றி வைப்பதையும் வாழ்நாள் சாதனை விருதை கொடகே தம்பதியரிடமிருந்து எஸ்.முத்துமீரான் பெறுவதையும் சிறந்த படைப்புகளுக்கான விருதுகளை திரு.மலரன்பன். க.கோபாலபிள்ளை சித்தி ரபீக்கா பாயிஸ் .மு.இ.அச்சிமுகம்மட். ஆகியோர் கள் பெறுவதையும் மேமன் கவி உரையாற்றுவதையும் ஏனைய நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.
22வது கொடகே தேசிய சாகித்திய விருது விழா
22வது கொடகே தேசிய சாகித்திய விருது விழா வியாழக்கிழமை (10) மாலை கொழும்பு 7.இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடை பெற்றபோது மங்கள விளக்கை கொடகே நிறுவன தலைவர் எஸ்.சிரிசுமன கொடகே டவர் ஹோல் நிதியத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் புரவலர் ஹாசிம் உமர் ஆகியோர் இணைந்து ஏற்றி வைப்பதையும் வாழ்நாள் சாதனை விருதை கொடகே தம்பதியரிடமிருந்து எஸ்.முத்துமீரான் பெறுவதையும் சிறந்த படைப்புகளுக்கான விருதுகளை திரு.மலரன்பன். க.கோபாலபிள்ளை சித்தி ரபீக்கா பாயிஸ் .மு.இ.அச்சிமுகம்மட். ஆகியோர் கள் பெறுவதையும் மேமன் கவி உரையாற்றுவதையும் ஏனைய நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.
0 comments :
Post a Comment