தென்கிழக்கு பல்கலைக்கழக 2020, TASEU நிர்வாகிகள்!





லங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் TASEU எனப்படும் தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் 2020 ஆம் வருடத்துக்கான நிர்வாகிகள் தெரிவு கடந்த 2020.09.10 ஆம் திகதி, இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

TASEU 2019 க்கான தலைவர் கலாநிதி ஏ. எம். எம். முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் TASEU வின் 2020 வருடத்துக்கான தலைவராக பேராசிரியர் எம்.ஐ.எம். கலீல் அவர்கரும் பொதுச்செயலாளராக கலாநிதி எச்.எம்.எம். நளீர் அவர்களும் தெரிவு செய்யப்பட்டதுடன் 12 உயர்சபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :