M.I.இர்ஷாத்-உள்நாட்டு சந்தையில் அரிசி வகைகளின் விலை 100 ரூபா வரை அதிகரித்துள்ளது.
அகில இலங்கை மத்திய மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் பி.கே. ரஞ்ஜித் இதனைத் தெரிவித்தார்.
அதேபோல சில அரிசி வகைகளின் விலை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலையையும் கடந்து சென்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, வெளிநாட்டிலிருந்து அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்காக திரைசேறியிடமிருந்து அரசாங்கம் 224 கோடி ரூபாவை கோரியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment