வீடுகளுக்கு முன் மண்டை ஓடுகள் அதிர்ச்சியில் மக்கள்..!

தி
ண்டுக்கல் மாவட்டம், பழனியில் தேவாங்கர் தெருவிலுள்ள வீடுகள் முன் அதிகாலையில் எழுந்து பார்த்தபோது, மனித மண்டை ஓடுகள் வைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் யார் இந்த செயலில் ஈடுபட்டது எதற்காக என குழப்பத்தில் உள்ளனர். அந்த தெருவில் உள்ள பாக்கியம், மணி, உள்ளிட்டோரின் வீடுகளிலும் ரேஷன் கடை முன்பும் எலும்புக்கூடுகளை வைத்தது யாரென விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வீடுகளின் முன் மனித மண்டை ஓடுகள் வைக்கப்பட்டிருந்த சம்பவம் அங்குள்ள பொதுமக்கள் மத்தியில் சற்று அச்சத்தை உருவாகியுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :