மதுபானம் அருந்திய நிலையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செ ன்ற முச்சக்கர வண்டியின் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (28) பலாங்கொடை, தும்பகொடை பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டி வீதியில் ஒழுங்கீனமாக சென்றதை அவதானித்த பிரதேசவாசிகள், கடமையில் இருந்த போக்குவரத்து பொலிசாருக்கு அறிவித்ததற்கு இணங்க பின்தொடர்ந்து வந்த போக்குவரத்துப் பொலிசார் முச்சக்கர வண்டியின் சாரதியை கைது செய்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment