தேசியப் பட்டியல் நெருக்கடி- முடிவு நாளை அறிவிப்பு..

எம்.ஐ.இர்ஷாத்-

தேசியப்பட்டியல் நெருக்கடி விவகாரம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் கட்சித் தலைவருடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

இந்தப் பேச்சுவார்த்தையில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாட் பதியூதீன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தையின் இறுதியில், தேசியப்பட்டியல் ஆசன ஒதுக்கீடு குறித்த இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பினை சஜித் பிரேமதாஸவிடம் ஒப்படைத்துவிட்டதாகவும், அதனடிப்படையில் நாளை அவர் இறுதிமுடிவினை எடுப்பார் என்றும் மனோ கணேசன் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :