திகாமடுள்ள மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் பைஸல் காசிமை கௌரவித்த நிகழ்வு சனிக்கிழமை(08-08-2020)மருதமுனை பீச்ஹோமில் நடைபெற்றது.இங்கு மருதமுனை மீமா சமூக சேவை அமைப்பின் தலைவர் என்.எம்.அனீஸ் அஹமட் மற்றும் உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிமுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்த போது பிடிக்கப்பட்ட படம்.
படம்:-பி.எம்.எம்.ஏ.காதர்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment