சஜித்திடம் பிரிந்து மஹிந்த-ரணிலுடன் இணையும் ஐவர் யார்?

காமிலா பேகம்-

க்கிய மக்கள் சக்தியிலிருந்து ஐவர் அரசாங்கத்துடன் இணைவதற்கான பேச்சுக்களை நடத்திவருவதாக கிசு கிசு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அத்துடன் இன்னும் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைவதற்கான விருப்பத்தை வெளியிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தகவல்கள் சஜித் பிரேமதாஸ தலைமையில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியினருக்கு கிடைத்திருப்பதோடு, பெண் ஒருவரைப் பயன்படுத்தி குறித்த நபர்கள் மீதான சேறுபூசல் பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :