ஊடகவியலாளர் சத்துரங்க கைது..


ஜே.எப்.காமிலா பேகம்-

லங்கை இணையத்தள ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவரான சத்துரங்க டி சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற விசாரணை தொடர்பிலான செய்தியொன்றை விசாரணைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் வெளியிட்ட குற்றச்சாட்டு இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஊடகவியலாளரது மடிக்கணினியையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :