மனித உரிமைகளுக்கான சமாதான நீதவான்கள் இன் ஒன்றியத்தினால் கிண்ணியா நூலக மண்டபத்தில் செயலமர்வு.



எப்.முபாரக் -

னித உரிமைகளுக்கான சமாதான நீதவான்கள் இன் ஒன்றியத்தினால் கிண்ணியா நூலக மண்டபத்தில் செயலமர்வு ஒன்று இடம்பெற்றது.

சமாதான நீதவான்கள் எவ்வாறு செயற்பட வேண்டும், சமாதான நீதவான்கள் கௌரவிக்கப்பட முக்கிய காரணங்கள் இதனை எவ்வாறு மக்கள் மத்தியில் தெளிவூட்ட வேண்டும் இவ்வாறான செயற்பாடுகளில் சமாதான நீதவான்கள் ஈடுபட வேண்டும் எனவும் அந்த ஒன்றியத்தின் பணிப்பாளர் மகேஸ்வரன் இதன்போது தெளிவுபடுத்தினார்.

இதில் லங்காசிறி வலையமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் கிண்ணியா சமாதான நீதவான்களின் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :