ஜே.எப்.காமிலா பேகம்-குருநாகல் நகரபிதா துசார சஞ்ஜீவ வித்தாரணவை கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் இந்த உத்தரவினை வழங்கியிருக்கின்றனர்.
குருநாகலையிலுள்ள புனநேக மன்னனின் மண்டபம் இடிக்கப்பட்ட விவகாரத்தில் குருநாகல் நகரபிதா உள்ளிட்ட மூவருக்கு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment