ஜனாதிபதி முன்னிலையில் ஆளுநர்கள் இருவர் பதவியேற்பு



வா மாகாண ஆளுநராக இன்று (திங்கட்கிழமை) ஏ.ஜே.எம்.முஸம்மில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

அத்தோடு வடமேல் மாகாண ஆளுநராக ராஜ கொல்லுரே ஜனாதிபதியின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இவர்கள் இருவரும் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
முன்னர் வடமேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம்.முஸம்மிலும் ஊவா மாகாண ஆளுநராக ராஜ கொல்லுரேயும் கடமையாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :